காஞ்சி மகாபெரியவா ,ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது.
இந்த ஸ்லோகத்தை தினமும் எல்ல பாராயணமும் முடிந்ததும் சொல்லிப் பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்தஸ் ஸ்லோகத்தை சொல்லலாம் .
அநாயாசேன மரணம்
விநா தைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபையா சம்போ
த்வயி பக்திம் அசஞ்சலாம்
அர்த்தம் :
உன்னையே எப்போதும் ஸ்மரணம் செய்துக் கொண்டிருக்கும் உன் பக்தனுக்கு
சர்வசாதாரணமான ,வறுமை,கஷ்டம் இல்லாமல் மரணம் அமைய உன்னுடைய கிருபையைக் கொடுத்து அருளவும் சம்போ மகாதேவா !
இந்தஸ் ஸ்லோகத்தில் அவரவர் தங்கள் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை சம்போவிற்குப் பதிலாக , கிருஷ்ணா ,சாஸ்தா ,முருகா ,ஆஞ்சநேயா என்று மாற்றிக் கொள்ளலாம்.
நன்றி: http://groups.yahoo.com/group/ ambaa-l/message/7499
உன்னையே எப்போதும் ஸ்மரணம் செய்துக் கொண்டிருக்கும் உன் பக்தனுக்கு
சர்வசாதாரணமான ,வறுமை,கஷ்டம் இல்லாமல் மரணம் அமைய உன்னுடைய கிருபையைக் கொடுத்து அருளவும் சம்போ மகாதேவா !
இந்தஸ் ஸ்லோகத்தில் அவரவர் தங்கள் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை சம்போவிற்குப் பதிலாக , கிருஷ்ணா ,சாஸ்தா ,முருகா ,ஆஞ்சநேயா என்று மாற்றிக் கொள்ளலாம்.
நன்றி: http://groups.yahoo.com/group/
No comments:
Post a Comment