Thursday, January 26, 2012

கடி ஜோக்ஸ் -6



கிரிக்கெட் வீரர் :
சற்றே உயரே வீசி விட்டேன் போல்
என் பந்தை ... அது
சூரியக் கோள் ஆகி விட்டது !
************************************************** *********************
நடிகை :
என் வளர்ச்சி வேண்டாம் என நானே வெட்டி
வீசி எறிந்த என் நகம் தான்
அந்த பிறை நிலவாக்கும் !
************************************************** **************************
அரசியல்வாதி :
எங்கள் ஆட்சியில் தான் வீடும் ...வீட்டில் கட்டி
வைக்க மாடும் ...மாடு தின்ன தீவனமும்
உங்களை தின்ன நாங்களும் ....இலவசம் .
************************************************** **************************
பத்திரிகையாளன் :
பற்றி எரிந்தன சேரி குடிசைகள் .. ஒரே புகை மண்டலம்
மன்னிக்க எழுத்துப் பிழை - பற்றி எரிந்தன
நனைந்த விறகுகள் ....சேரி குடிசையில்
************************************************** **************************
ஜோதிடர் :
வாஸ்து சரியில்லை முன் வாசலைப் பின்
வாசலாக்கினால் தான்
உங்கள் தோஷம் நிவர்த்தி ஆகும் .
************************************************** *************************
துணிக்கடைக்காரர் :
இந்த தீபாவளிக்கு வாங்கும் துணிகளை வரும்
பொங்கலுக்கு எக்ஸ்செஞ்ஜ் பண்ணி கொள்ளலாம் . ஆபர் ...ஆபர் .
-------------------------------------------------------------------------------------

கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?

மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது!

--------------------
ஒருவர் : என்னங்க, உங்க மனைவி தூக்குல தொங்கப் போறேன்னு போறாங்க, நீங்க தடுக்காம பார்த்துகிட்டு சும்மா இருக்கீங்க?

மற்றொருவர் : நான் என் மனைவியோட உணர்ச்சிகளுக்கும் செயல்களுக்கும் ரொம்ப மதிப்பு கொடுக்குறவன், சார்.

---------------------------------

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

ஏன்.. ரொம்ப சண்டை போடறாரா..?

இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..!

------------------------------------ 

சாப்பிட்டு முடிச்சவுடனே, உன்னைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளை உன்கிட்ட என்னவோ கேட்டாரே. .. என்னவாம் ?

இதே மாதிரி சாப்பாடு எப்பவும் கிடைக்குமா ?னு கண்ணீர் மல்கக் கேட்டார்  

-------------------------------------------------------------------------

Gurukkal : அர்ச்சனை உங்கள் பெயருக்கா. .?

Man : சாமி பெயருக்கே பண்ணுங்க. .. எனக்குத் தினமும் வீட்டில் நடக்குது .

----------------------------------------------------------------------------------

Husband : சாவிக்கொத்தைத்தான் எங்க அம்மா உன் கிட்ட கொடுத்திட்டாங்களே, அப்புறமும் ஏன் சந்தேகப்படறே ?

Wife : அது சரி. . டூப்ளிகேட் சாவியை எங்க வெச்சு இருக்காங்கன்னு தெரியலையே ? 
------------------------------------------------------------------------------

Lady : டாக்டர் என் மாமியாருக்கு இப்போ உடல்நிலை எப்படி இருக்கு ?

Doctor : மெகா சீரியல் மாதிரி. ..

Lady : புரியலையே ?

Doctor : இழுத்துக்கிட்டே இருக்கு
-------------------------------------------------------------------



 மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..

நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..

போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..
--------------------------------------------------------------------

ஜோசியர்  : உங்க  தோஷம்  நிவர்த்தி  ஆகனும்னா  36 வயசு  பொண்ண  கல்யாணம்  பண்ணனும் .

சர்தார்  : ரெண்டு  18 வயசு  பொண்ணுங்களா கட்டிக்கலாமா ??

 ஜோசியர் : …………….?!???????
--------------------------------------

Husband : ஏண்டி பாத்ரூமை திறந்து வெச்சிட்டே குறிக்கிறே?

Wife : யாராவது நான் குளிக்கிறதை எட்டிப் பார்த்தா, யார்னு உடனே கண்டுபிடிச்சிடலாமே...!
------------------------------------------------------

ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
ஏங்க?

அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி.
----------------------------------------------------

"பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு ஏன் நிறுத்திட்டே...?"

"அவள் என்னை விட ரெண்டு வயசு அதிகமாம். அதனால ரெண்டு வருசம் போகட்டுமின்னு இருக்கேன்."
--------------------------------------------------------------------------

ஒருவர்: "என் பெண்டாட்டி என்னை எதிர்த்துப் பேசினான்னு அடிஅடின்னு அடிச்சு விளாசிட்டேன்."

மற்றவர்: "அடப் பாவமே! அப்புறம்?"

ஒருவர்: "அப்புறம் என்ன? தூக்கம் கலைஞ்சு விழிப்பு வந்துருச்சு." :

------------------------------------------------------------------------

ராதா, கட்டின புடவையோட வா, உன்னை காப்பாத்துகிறேன்

Radha : அப்ப ஜாக்கெட் போடாம வரச் சொல்றீங்களா ?

---------------------------------------------------------------

Bank manager asks Sardar in an interview: "What is cyclone"

Sardar: "It is the loan given to purchase a cycle"
------------------------------------------------------------------

என்ன  தான்  நீங்க  உஷார்  பார்டியா  இருந்தாலும் ,
பிரஷ்  பண்ற  அந்த  3 நிமிஷம்  நீங்க  "இளிச்ச வாய் " தான் .
-------------------------------------------------------------------------


என்னங்க தலையிலே காயம்?
விறகு இடிச்சிட்டது

பார்த்து போககூடாது. ஆமா விறகு எங்க இருந்துச்சி?

என் பொண்டாட்டி கையில.
----------------------------------------------------------------------------

 Wife : இந்த வீட்டில ஒன்னு நான் இருக்கனும், இல்ல உங்க அம்மா இருக்கனும்.

Husband: ரெணடு பேரும் கிளம்புங்க ! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும் !

Wife : ......!!!!!!

No comments:

Post a Comment