கிரிக்கெட் வீரர் :
சற்றே உயரே வீசி விட்டேன் போல்
என் பந்தை ... அது
சூரியக் கோள் ஆகி விட்டது !
******************************
நடிகை :
என் வளர்ச்சி வேண்டாம் என நானே வெட்டி
வீசி எறிந்த என் நகம் தான்
அந்த பிறை நிலவாக்கும் !
******************************
அரசியல்வாதி :
எங்கள் ஆட்சியில் தான் வீடும் ...வீட்டில் கட்டி
வைக்க மாடும் ...மாடு தின்ன தீவனமும்
உங்களை தின்ன நாங்களும் ....இலவசம் .
******************************
பத்திரிகையாளன் :
பற்றி எரிந்தன சேரி குடிசைகள் .. ஒரே புகை மண்டலம்
மன்னிக்க எழுத்துப் பிழை - பற்றி எரிந்தன
நனைந்த விறகுகள் ....சேரி குடிசையில்
******************************
ஜோதிடர் :
வாஸ்து சரியில்லை முன் வாசலைப் பின்
வாசலாக்கினால் தான்
உங்கள் தோஷம் நிவர்த்தி ஆகும் .
******************************
துணிக்கடைக்காரர் :
இந்த தீபாவளிக்கு வாங்கும் துணிகளை வரும்
பொங்கலுக்கு எக்ஸ்செஞ்ஜ் பண்ணி கொள்ளலாம் . ஆபர் ...ஆபர் .
-------------------------------------------------------------------------------------
கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?
மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது!
மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது!
--------------------
ஒருவர் : என்னங்க, உங்க மனைவி தூக்குல தொங்கப் போறேன்னு போறாங்க, நீங்க தடுக்காம பார்த்துகிட்டு சும்மா இருக்கீங்க?
மற்றொருவர் : நான் என் மனைவியோட உணர்ச்சிகளுக்கும் செயல்களுக்கும் ரொம்ப மதிப்பு கொடுக்குறவன், சார்.
மற்றொருவர் : நான் என் மனைவியோட உணர்ச்சிகளுக்கும் செயல்களுக்கும் ரொம்ப மதிப்பு கொடுக்குறவன், சார்.
---------------------------------
வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..
ஏன்.. ரொம்ப சண்டை போடறாரா..?
இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..!
------------------------------------
சாப்பிட்டு முடிச்சவுடனே, உன்னைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளை உன்கிட்ட என்னவோ கேட்டாரே. .. என்னவாம் ?
இதே மாதிரி சாப்பாடு எப்பவும் கிடைக்குமா ?னு கண்ணீர் மல்கக் கேட்டார்
இதே மாதிரி சாப்பாடு எப்பவும் கிடைக்குமா ?னு கண்ணீர் மல்கக் கேட்டார்
-------------------------------------------------------------------------
Gurukkal : அர்ச்சனை உங்கள் பெயருக்கா. .?
Man : சாமி பெயருக்கே பண்ணுங்க. .. எனக்குத் தினமும் வீட்டில் நடக்குது .
Man : சாமி பெயருக்கே பண்ணுங்க. .. எனக்குத் தினமும் வீட்டில் நடக்குது .
----------------------------------------------------------------------------------
Husband : சாவிக்கொத்தைத்தான் எங்க அம்மா உன் கிட்ட கொடுத்திட்டாங்களே, அப்புறமும் ஏன் சந்தேகப்படறே ?
Wife : அது சரி. . டூப்ளிகேட் சாவியை எங்க வெச்சு இருக்காங்கன்னு தெரியலையே ?
Wife : அது சரி. . டூப்ளிகேட் சாவியை எங்க வெச்சு இருக்காங்கன்னு தெரியலையே ?
------------------------------------------------------------------------------
Lady : டாக்டர் என் மாமியாருக்கு இப்போ உடல்நிலை எப்படி இருக்கு ?
Doctor : மெகா சீரியல் மாதிரி. ..
Lady : புரியலையே ?
Doctor : இழுத்துக்கிட்டே இருக்கு
-------------------------------------------------------------------
மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..
நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..
போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..
நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..
போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..
--------------------------------------------------------------------
ஜோசியர் : உங்க தோஷம் நிவர்த்தி ஆகனும்னா 36 வயசு பொண்ண கல்யாணம் பண்ணனும் .
சர்தார் : ரெண்டு 18 வயசு பொண்ணுங்களா கட்டிக்கலாமா ??
ஜோசியர் : …………….?!???????
--------------------------------------
Husband : ஏண்டி பாத்ரூமை திறந்து வெச்சிட்டே குறிக்கிறே?
Wife : யாராவது நான் குளிக்கிறதை எட்டிப் பார்த்தா, யார்னு உடனே கண்டுபிடிச்சிடலாமே...!
------------------------------------------------------
ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
ஏங்க?
அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி.
----------------------------------------------------
"பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு ஏன் நிறுத்திட்டே...?"
"அவள் என்னை விட ரெண்டு வயசு அதிகமாம். அதனால ரெண்டு வருசம் போகட்டுமின்னு இருக்கேன்."
--------------------------------------------------------------------------
ஒருவர்: "என் பெண்டாட்டி என்னை எதிர்த்துப் பேசினான்னு அடிஅடின்னு அடிச்சு விளாசிட்டேன்."
மற்றவர்: "அடப் பாவமே! அப்புறம்?"
ஒருவர்: "அப்புறம் என்ன? தூக்கம் கலைஞ்சு விழிப்பு வந்துருச்சு." :
------------------------------------------------------------------------
ராதா, கட்டின புடவையோட வா, உன்னை காப்பாத்துகிறேன்
Radha : அப்ப ஜாக்கெட் போடாம வரச் சொல்றீங்களா ?
---------------------------------------------------------------
Bank manager asks Sardar in an interview: "What is cyclone"
Sardar: "It is the loan given to purchase a cycle"
------------------------------------------------------------------
என்ன தான் நீங்க உஷார் பார்டியா இருந்தாலும் ,
பிரஷ் பண்ற அந்த 3 நிமிஷம் நீங்க "இளிச்ச வாய் " தான் .
-------------------------------------------------------------------------
என்னங்க தலையிலே காயம்?
விறகு இடிச்சிட்டது
பார்த்து போககூடாது. ஆமா விறகு எங்க இருந்துச்சி?
என் பொண்டாட்டி கையில.
----------------------------------------------------------------------------
Wife : இந்த வீட்டில ஒன்னு நான் இருக்கனும், இல்ல உங்க அம்மா இருக்கனும்.
Husband: ரெணடு பேரும் கிளம்புங்க ! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும் !
Wife : ......!!!!!!
ஜோசியர் : உங்க தோஷம் நிவர்த்தி ஆகனும்னா 36 வயசு பொண்ண கல்யாணம் பண்ணனும் .
சர்தார் : ரெண்டு 18 வயசு பொண்ணுங்களா கட்டிக்கலாமா ??
ஜோசியர் : …………….?!???????
--------------------------------------
Husband : ஏண்டி பாத்ரூமை திறந்து வெச்சிட்டே குறிக்கிறே?
Wife : யாராவது நான் குளிக்கிறதை எட்டிப் பார்த்தா, யார்னு உடனே கண்டுபிடிச்சிடலாமே...!
------------------------------------------------------
ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
ஏங்க?
அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி.
----------------------------------------------------
"பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு ஏன் நிறுத்திட்டே...?"
"அவள் என்னை விட ரெண்டு வயசு அதிகமாம். அதனால ரெண்டு வருசம் போகட்டுமின்னு இருக்கேன்."
--------------------------------------------------------------------------
ஒருவர்: "என் பெண்டாட்டி என்னை எதிர்த்துப் பேசினான்னு அடிஅடின்னு அடிச்சு விளாசிட்டேன்."
மற்றவர்: "அடப் பாவமே! அப்புறம்?"
ஒருவர்: "அப்புறம் என்ன? தூக்கம் கலைஞ்சு விழிப்பு வந்துருச்சு." :
------------------------------------------------------------------------
ராதா, கட்டின புடவையோட வா, உன்னை காப்பாத்துகிறேன்
Radha : அப்ப ஜாக்கெட் போடாம வரச் சொல்றீங்களா ?
---------------------------------------------------------------
Bank manager asks Sardar in an interview: "What is cyclone"
Sardar: "It is the loan given to purchase a cycle"
------------------------------------------------------------------
என்ன தான் நீங்க உஷார் பார்டியா இருந்தாலும் ,
பிரஷ் பண்ற அந்த 3 நிமிஷம் நீங்க "இளிச்ச வாய் " தான் .
-------------------------------------------------------------------------
என்னங்க தலையிலே காயம்?
விறகு இடிச்சிட்டது
பார்த்து போககூடாது. ஆமா விறகு எங்க இருந்துச்சி?
என் பொண்டாட்டி கையில.
----------------------------------------------------------------------------
Wife : இந்த வீட்டில ஒன்னு நான் இருக்கனும், இல்ல உங்க அம்மா இருக்கனும்.
Husband: ரெணடு பேரும் கிளம்புங்க ! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும் !
Wife : ......!!!!!!
No comments:
Post a Comment