Friday, December 16, 2011

கேள்வியும் பதிலும்


என்னுடைய  தமிழ் ப்ளாகைப் பார்த்து விட்டு மக்கள் என்னைக் கேட்கும் கேள்வி இது தான். ஒன்று நீங்கள் எடுத்த போட்டோக்களா ? மற்றொன்று, எதற்காக மிருகம், பறவை, பூக்கள் இயற்கை படங்களைப் போடுகிறீர்கள்?

என்னுடைய பதில் இது தான். எந்தப் படங்களும் நான் எடுத்தவை இல்லை.அனைத்துமே எனக்கு மெயிலில் வருபவைகள் . எனக்கு அவைகள் பிடித்து இருப்பதாலும் , பிற்காலத்தில் என்னுடைய பேத்திகள் ( பேரன்கள்)விவரம் தெரிந்ததும் அவர்களுக்கு காட்டலாமே என்று தான் பொறுமையாக படங்கள் சேகரித்து அவற்றை ப்ளாகில் போடுகிறேன். 

எனக்கே சில சமயம் இவை புத்துணர்ச்சி தருகின்றன! மிருகங்கள் பறவைகளும் இயற்கையைச் சேர்ந்தவைகளே !

 யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்!

No comments:

Post a Comment