பாலக் 2 கட்டு,
பனீர் 10 துண்டுகள்
வெங்காயம் 4
வெங்காயம் 4
தக்காளி 2
இஞ்சி ஒரு கழக் கோடி
இஞ்சி ஒரு கழக் கோடி
பூண்டு 4
தனியா 1 டீஸ்பூன்
ஜீரகம் 1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு 8
பச்சை மிளகாய் 1
ஜீரகம் 1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு 8
பச்சை மிளகாய் 1
மில்க் க்ரீம் 3 டேபிள் ஸ்பூன்
லவங்கப் பட்டை 1
லவங்கப் பட்டை 1
பாலக்கை ஆய்ந்து நறுக்கி 1 ஸ்பூன் சர்க்கரை போட்டு வேகவிட்டு, மசிக்கவும்.
வெங்காயம் ,இஞ்சி ,பூண்டு எல்லாம் கலந்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் போடாமல் நன்றாக பொன்னிறமாக வதக்கவும் .
பிறகு எண்ணெய் விடவும்.
தக்காளி, கரம் மசாலா, தனியா ,ஜீரா, பச்சை மிளகாய் , முந்திரி பருப்பு ,மில்க் க்ரீம் ,லவங்கப் பட்டை ஆகியவற்றை அரைத்து வதங்கிய வெங்காயத்துடன் சேர்க்கவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து ஓரத்தில் எண்ணெய் விட்டு வரும் போது
வேக வைத்த கீரையையும் போட்டு கலக்கி உப்பு போடவும். 3 நிமிடம் கழித்து பனீரைப் போடவும். 3 ஸ்பூன் நெய்யை விடவும் .
..............................................................................................................
வாணலியில் எண்ணெய் போடாமல் நன்றாக பொன்னிறமாக வதக்கவும் .
பிறகு எண்ணெய் விடவும்.
தக்காளி, கரம் மசாலா, தனியா ,ஜீரா, பச்சை மிளகாய் , முந்திரி பருப்பு ,மில்க் க்ரீம் ,லவங்கப் பட்டை ஆகியவற்றை அரைத்து வதங்கிய வெங்காயத்துடன் சேர்க்கவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து ஓரத்தில் எண்ணெய் விட்டு வரும் போது
வேக வைத்த கீரையையும் போட்டு கலக்கி உப்பு போடவும். 3 நிமிடம் கழித்து பனீரைப் போடவும். 3 ஸ்பூன் நெய்யை விடவும் .
..............................................................................................................
No comments:
Post a Comment