குட்டைக் கை தெரியாமல் இருக்க
கைக் குட்டையால் குட்டிக் கை போட்ட
கைக் குட்டைக்காரி ,
உன் கையால் குட்டு கிடைக்க ,
காத்துக் கிடக்கும் கிட்டூர் கிட்டு !
* *
வாழைப்பழம் வழுக்கி கீழே விழாதே
என்று சொன்ன வழுவூர் வசந்தா,
வாழ்க்கையில் வழுக்கி விழுந்துடாதேன்னு
வனஜாவுக்கு வார்ன்பண்ண மறந்துட்டா !
* * *
பட்டாம்பூச்சியை பார்க்கப்போன
பரிமளாவுக்கு பத்திக்கொண்டு
வந்தது பக்கத்துவீட்டு படா ஜொள்ளு பார்டி
பரமசிவ தாத்தாவைப் பார்த்து!
குடிமகன் குமாரசாமி குடிபோதையில்
குப்பம்மாவின் குடிசைக்குள் புகுந்து
கஞ்சி குடித்துக் கொண்டிருந்த குமுதாவை
கோடாலியால் கொலையுயிரும் குத்துயிருமாய்
குத்திவிட்டான் தன மனதில் குடி கொள்ள மறுத்ததற்கு!
No comments:
Post a Comment