Saturday, July 30, 2011

ஒரு வரிக் கதை


கணவன் கண்ணாயிரம் கஷ்டப்பட்டு சமைப் பதை காண முடியாத கனிமொழி, கணவனுக்காக கடைக்குப்  போய்  கை நிறைய திடிர்மிக்ஸ்,அரிந்தகறிகாய்கள் ,சப்பாத்தி இடும்  மஷின்,எலக்ட்ரிக் குக்கர் சகிதம் கண்ணாளனுக்காக கலிபோர்னியாவிற்கு கால் போட்டு   பேசி கட்டி அனுப்பினாள்!


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1 comment:

  1. Re: ஒரு வரிக் கதை
    http://www.indusladies.com/forums/showthread.php?t=142063#post1893919
    Posted by: natpudan
    On: 1st August 2011 03:35 PM

    ஒரு வரிக் கதை
    ஒரு வயிரின் கதையாக,
    மனைவியின் அன்பை பறை சாற்றுகிறது... :thumbsup

    ReplyDelete