Sunday, November 23, 2014

ஆலயங்களில் , கருவறைக்கு நேர் எதிரில் கண்ணாடி வைத்திருக்கிறார்களே ......... அதன் காரணம் என்ன தெரியுமா ?....


கருவறையிலுள்ள சுவாமிக்கு மூன்று கண்கள். !

அவை , வலக்கண் , இடக்கண் , மற்றும் 

நெற்றிக்கண் !

அவற்றில் வலக்கண் சூரியனாகவும், இடக்கண் 

சந்திரனாகவும், நெற்றிக்கண் அக்னியாகவும் 

உள்ளன !

இதில் சூரிய, சந்திர பார்வை நம் மீது பட்டால் 

நல்லது. ..மூன்றாவது கண்ணான 

நெற்றிக்கண்ணின் நெருப்புப்பார்வை நம் மீது 

விழாமல் இருக்கவே கண்ணாடி வைத்துள்ளனர் !!

No comments:

Post a Comment