அப்பா: ஏண்டா, வெக்கமா இல்லே..? ஹிஸ்டரி பேப்பர்லே சைபர் மார்க் வாங்கிட்டு வந்திருக்கியே?
மகன்: பழசையெல்லாம் மறக்கணும்னு, நீதானே அடிக்கடி சொல்வே..! -
...............
. ஒருவர்: நீதிபதிகள் ஏன் கையில சுத்தி வச்சிருக்காங்க? மற்றவர்: ஆணி அடிச்ச மாதிரி தீர்ப்பு சொல்லத்தான்...
.....................................
கண்டக்டர்: தம்பி, டிக்கெட் எடுத்திட்டியா? பையன்: முன்னாடி எடுப்பாங்க, சார்! கண்டக்டர்: முன்னாடி யாரும் எடுக்கலையே? பையன்: அப்ப, பின்னாடி எடுப்பாங்க.... கண்டக்டர்: பின்னாடியும் யாரும் எடுக்கலையேப்பா! பையன்: முன்னாடி உள்ளவங்களும் எடுக்கல, பின்னாடி உள்ளவங்களும் எடுக்கலன்னா, நான் மட்டும் எதுக்கு டிக்கெட் எடுக்கணும்? -
.........................
ஒருவர்: நீங்க மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்துல கார் ஓட்டுவீங்க?
மற்றவர்: யார் அது மணி? அவனுக்கெல்லாம் நான் எதுக்கு கார் ஓட்டணும்? -
........................................................
ராமு: டேய் சோமு... வரவர எதப் பாத்தாலும் மங்கலாவே தெரியுதுடா... சோமு: அப்படின்னா, டாக்டரைப் பார்க்கவேண்டியதுதான்? ராமு: அவரும் மங்கலாத்தாண்டா தெரியுறார்..! -
.............................................
. "நாடாளுமன்றத்தில் நிதிமந்திரி பட்ஜெட்டை எப்படி வாசிப்பார்?' "எப்படி வாசிப்பார், தெரியலையே!' "வரி வரியாத்தான் வாசிப்பார்.
..............................................................
மகன்: பழசையெல்லாம் மறக்கணும்னு, நீதானே அடிக்கடி சொல்வே..! -
...............
. ஒருவர்: நீதிபதிகள் ஏன் கையில சுத்தி வச்சிருக்காங்க? மற்றவர்: ஆணி அடிச்ச மாதிரி தீர்ப்பு சொல்லத்தான்...
.....................................
கண்டக்டர்: தம்பி, டிக்கெட் எடுத்திட்டியா? பையன்: முன்னாடி எடுப்பாங்க, சார்! கண்டக்டர்: முன்னாடி யாரும் எடுக்கலையே? பையன்: அப்ப, பின்னாடி எடுப்பாங்க.... கண்டக்டர்: பின்னாடியும் யாரும் எடுக்கலையேப்பா! பையன்: முன்னாடி உள்ளவங்களும் எடுக்கல, பின்னாடி உள்ளவங்களும் எடுக்கலன்னா, நான் மட்டும் எதுக்கு டிக்கெட் எடுக்கணும்? -
.........................
ஒருவர்: நீங்க மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்துல கார் ஓட்டுவீங்க?
மற்றவர்: யார் அது மணி? அவனுக்கெல்லாம் நான் எதுக்கு கார் ஓட்டணும்? -
........................................................
ராமு: டேய் சோமு... வரவர எதப் பாத்தாலும் மங்கலாவே தெரியுதுடா... சோமு: அப்படின்னா, டாக்டரைப் பார்க்கவேண்டியதுதான்? ராமு: அவரும் மங்கலாத்தாண்டா தெரியுறார்..! -
.............................................
. "நாடாளுமன்றத்தில் நிதிமந்திரி பட்ஜெட்டை எப்படி வாசிப்பார்?' "எப்படி வாசிப்பார், தெரியலையே!' "வரி வரியாத்தான் வாசிப்பார்.
ஒருவர்: கடல்ல மூழ்கினவரைக் காப்பாத்துனது தப்பாப் போச்சு... மற்றவர்: ஏன்? ஒருவர்: இப்ப கடன்ல மூழ்கியிருக்கேன், காப்பாத்துங்கன்னு சொல்றாரு,,, -
....................
கண்டக்டர்: யோவ், டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்? டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..! -
....................................................
ஆசிரியர்: டேய்! சுந்தர், ஏண்டா பரீட்சை ஹால்ல தூங்குற?
சுந்தர்: நீங்கதானே சார், ஏதாவது கேள்விக்குப் பதில் தெரியலைன்னா சும்மா முழிச்சுக்கிட்டு இருக்காதேன்னு சொன்னீங்க...
.................................................
இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது... இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்...
அவர்: எனக்கு அந்தப் பிரச்னையே இல்லை... படின்னு சொன்னாப் போதும்... உடனே தூங்கிடுவான்..
...................................
. "ஏண்டா... ராமு! படம் பார்க்கும்போது அடிக்கடி தும்மறே..?'
"இது மசாலாப் படமாச்சே அதான்..!' -
....................................
அப்பா: ஏண்டா, டிரம்ம உருட்டுற?
மகன்: தம்பிக்கு விளையாட்டு காட்டுறேம்பா!
அப்பா: தம்பி எங்கடா..?
மகன்: டிரம்முக்கள்ள இருக்கான்பா
.............................................
....................
கண்டக்டர்: யோவ், டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்? டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..! -
....................................................
ஆசிரியர்: டேய்! சுந்தர், ஏண்டா பரீட்சை ஹால்ல தூங்குற?
சுந்தர்: நீங்கதானே சார், ஏதாவது கேள்விக்குப் பதில் தெரியலைன்னா சும்மா முழிச்சுக்கிட்டு இருக்காதேன்னு சொன்னீங்க...
.................................................
இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது... இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்...
அவர்: எனக்கு அந்தப் பிரச்னையே இல்லை... படின்னு சொன்னாப் போதும்... உடனே தூங்கிடுவான்..
...................................
. "ஏண்டா... ராமு! படம் பார்க்கும்போது அடிக்கடி தும்மறே..?'
"இது மசாலாப் படமாச்சே அதான்..!' -
....................................
அப்பா: ஏண்டா, டிரம்ம உருட்டுற?
மகன்: தம்பிக்கு விளையாட்டு காட்டுறேம்பா!
அப்பா: தம்பி எங்கடா..?
மகன்: டிரம்முக்கள்ள இருக்கான்பா
.............................................
வடிவேலு வசனம் ஒரு சின்ன கற்பனை
கரண்ட் :
வரும் ஆனா வராது...
வரும் ஆனா வராது...
நதிநீர் பங்கீடு :
பேச்சு பேச்சாதான் இருக்கணும்..!!
பேச்சு பேச்சாதான் இருக்கணும்..!!
விலைவாசி :
ரணகொடூரமா இருக்கு..!!
ரணகொடூரமா இருக்கு..!!
பெண்கள் :
வாம்மா மின்னலு.....
வாம்மா மின்னலு.....
இந்திய பாகிஸ்தான் எல்லை :
இந்த கோட்டத் தாண்டி நீயும் வரக்
கூடாது.... நானும் வரமாட்டேன்..!!
இந்த கோட்டத் தாண்டி நீயும் வரக்
கூடாது.... நானும் வரமாட்டேன்..!!
பெட்ரோல் விலை :
நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்.!!
நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்.!!
ஷேர் மார்க்கெட் :
எதையும் பிளான் பண்ணி பண்ணனும் ...
பிளான் பண்ணாம
பண்ணா இப்படித்தான்..!!
எதையும் பிளான் பண்ணி பண்ணனும் ...
பிளான் பண்ணாம
பண்ணா இப்படித்தான்..!!
சினிமா :
அப்பா ....கண்ண கட்டுதே.......
..
அப்பா ....கண்ண கட்டுதே.......
..
அரசியல் :
கிளம்பிட்டாங்கையா ........கிளம்பிட்டாங்க..!!!!
..............................................
..............................................
.டீச்சர் : ஒளியின் வேகம் சத்ததின் (ஒலி) வேகத்தை விட அதிகம். அதனால்தான் முதலில் நமக்கு மின்னல் தெரிகிறது. பின்னர் இடி இடிக்கும் சத்தம் கேட்கிறது.
மாணவன் : எங்க வீட்டுல கரண்ட் போயிட்டா ஜெனரேட்டர் போடுறோம்.....அப்போ சத்தம் முதல்ல வருது. அப்புறம்தான் வெளிச்சம் வருது. இதுக்கு என்னா விளக்கம் சொல்லுறீங்க?
No comments:
Post a Comment