சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்...!
* அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாமல்
அழுத தருணம்..............
அழுத தருணம்..............
* நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம்..............
* வேர்வையை சட்டையிலே துடைத்து விட்டு விளையாடிய தருணம்
* ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம்.........................
* என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம்.........
* புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்..............
காட்டி சந்தோஷபட்ட தருணம்..............
* வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக
கிரிக்கெட் விளையாடின தருணம்.............................
கிரிக்கெட் விளையாடின தருணம்.............................
* நண்பர் மை இல்லாமல் தவிக்கும் போது பெஞ்சின் மேல் மை தெளித்து உதவிய தருணம்....................
* போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த வகுப்புக்கு ரவுடி என சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ- மிக மிக அடங்கவில்லை)......................................
* சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும் மழைக்காக விடுமுறை விட்டால் அளவில்லாத சந்தோஷத்தில் துள்ளி குதித்திருப்போம்..........................
* எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம்
பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்திருப்போம்............................
பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்திருப்போம்............................
* விடுமுறை நாளில் பிறந்த நாள் வந்தால்
வருத்தப்படுவோம்.........................
வருத்தப்படுவோம்.........................
* அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத பேதம்
பார்க்காமல் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்......................
பார்க்காமல் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்......................
* ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம்,
நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...........................
நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...........................
இப்போ அந்த நாளுக்காக ஏங்கி நிற்கின்றோம்...!!!
இதை நீங்கள் அனுபவித்திருந்தால் பகிருங்கள்..........................
No comments:
Post a Comment