Thursday, January 31, 2013

கடி ஜோக்ஸ் 20

"அம்மா, ஆரோ வந்திருக்கா, பாரு "'ஒன்னோடு அப்பாடி , காலிலே விழு, போ "'அவர் எங்கே இருந்தார் இவ்வளவு நா ?" 

" பொறந்தது பொண் என்று தெரிஞ்சதும் காசிக்கு போனார் " 


'இப்ப எப்படி மனசு மாறித்து ?" 


"ஒனக்கு வேலை கெடச்சு நல்ல சம்பளம் வாங்கறேன்னு ஆரோ 

சொன்னா. வந்தார் அவ்வளவுதான் " 

'வேலைதான் போயிட்டுதே ?" 


"அவரும் அதோ திரும்பி போறார் பாரு " 


"காசிக்கா ?" 


"இல்லை வேலை தேட " 


"அது எப்படி அம்மா இவளவு கரக்டா சொல்லரே " 


"ஒன் முகத்தை பாத்துட்டு எந்த அப்பா தான் காசிக்கு போவர் ?" 


"அப்போ, நான் பொறந்தப்போ முகத்தை பாருக்கலையா ?" 


"இல்லை . அதுதான் சொன்னேனே . பொறந்தது பொண் என்று கேட்டதும் காசிக்குக்கு போயிட்டார்ன்னு " 


----------------------------------------------------------


"அண்ணா என்னா தலையை தலையை ஆட்டரேள் ? ஆரு பாடறா ?


"''ஆத்துக்காரி அட்வைஸ் தறா " 

---------------------------------------------------------
"ஸுப்பு , ஒன புள்ளை அசத்து .ஒரு வஸ்து சொன்னா கேக்கறதில்லை " 

"இப்போ என்ன சொன்னேள் ?' 


"அசலாத்து குப்பு கிட்டே ஒரு நுள்ளு மூக்குப்பொடி வாங்கிண்டு வர சொன்னேன் " 


"கொழந்தை எப்பிடி விரலிலே வாங்கிக்கிண்டு வருவன்? . ஓங்க பொடி டப்பியை குடுத்து விடறது தானே ?" 


"ஒனக்கு குப்புவைபத்தி தெரியாது . அவன் மஹா அசத்து ஆக்கும் . பொடி டப்பியை 

திருப்பித்தரமாட்டான் . மாடு முழுங்கியூட்டுது என்னு சொல்லுவான் "

---------------------------------------------------------- 


" எதை வேணும்னா குடு , மனதை மட்டும் குடுத்துடாதே !" 


" En girl friend ரோஸிக்கா அப்பா ?" 


''ஒன் pet நாய் குட்டீக்கு .ரோஸிக்கு நீ வேறு எதைக்குடுப்பே ? ஒங்கப்பன் பணம் 

சேத்து வைத்து இருக்கேனா ? . இல்லை நீ தான் பைசா காசு சம்பாதிக்கிறாயா ? 
---------------------------------------------------------

" கோவர்தன கிரியை தலையில் தாங்கிநீரா ஸ்வாமி ?" 


"என்னையா பெரிய விஷயம், ராவணன் கைலை மலயயே தூக்கலையா ?" 


'கோபச்த்ரீகளின் ஆடைகளை அபஹரிதது உண்மை தானே , ஸ்வாமி ?" 


"அமாம் அய்யா , திரௌபதிக்கு bail, பைலா என்கேன்தையா ஆடைகள் அனுப்பினேன் ? எனக்கு என்ன ஜவுளிக்கடைன்னு நினைப்பா ?" 


''குதர்க்கமா பேசரார் ஸ்வாமி , கோபம் போலே இருக்கு." 


"நானா குதர்க்கம் பேசறேன் ? புஸ்தகத்திலே எழுதி இருக்கு இல்லே ? அப்பறம் எதுக்கு இந்த விசாரணை ?" 


"பட்டதிரி கேட்டார் , தீக்ஷிதர் கேட்டார், அப்பொழுது சரியா பதில் சொன்னீரே ஸ்வாமி " 


"அப்போது தலையை அசைத்தேன், அவ்வளவு தான் " 


"இப்போதும் அப்பிடி அசைத்து இருக்கலாமே ?" 


'இப்போது தலை எங்கே இருக்கு ?


 You have eaten my head, man! 

---------------------------------------------------------

" பெருமாள், அப்பிடி ஆனந்தமா, அமோகமா பள்ளி கொண்டிருக்கார். பால் 

கடலிலே, அனந்த சயனர். காலை பிரஸ் பண்ணிக்கிண்டு இருக்காள் ஒரு பத்னி, தலையை 
பிரஸ் பண்ணிக்கிண்டு இனி ஒரு பத்னி" 

" குரவே, பெருமாளுக்கு பாவம் கால் வலி, தலை வலி போல் இருக்கு " 


"பதினான்கு வரிடம் காட்டிலே 'லோ,லோ' என்று நடந்தால் கால் வலிக்காதா , மடசாம்ப்ரணி?" 


"பத்தினியும் கூட, 'லோ,லோ' என்று நடக்கலயா? . அந்த அம்மாளுக்கும் கால் வலிக்குமே, 

குருவே ! அது சரி, பெருமாளுக்கு தலை ஏன் வலிக்கின்றது ?" 

"உன்னை மாதிரி ஒரு மடசாம்ப்ராணிக்கு ஜீவன் தந்துவிட்டோமே என்ற வருத்தத்தினால் தான் 

No comments:

Post a Comment