Tuesday, August 16, 2011

உன் வாழ்க்கை



அன்பு , இதழ்களில்  ஆரம்பித்து , 
முத்தத்தில்  வளர்ந்து , 
கண்ணீரில்  முடிவடைகிறது . 

  பிறந்த போது நீ அழுதாய் ,
தாய் ஆனந்தக்  கண்ணீர் வடித்தாள்!

 நீ இறக்கும்  போது  , 
உன் இதழ்களில் புன்னகையும் 
உன்னைக்  சுற்றி  இருப்பவர்களின் 
கண்களில்  கண்ணீரும் . 
இது தான் வாழ்க்கையடா !

No comments:

Post a Comment