என்னவளே , ஒன்றிரண்டு கள்ளி செடிகளுக்கு நடுவில் மலரும்
ஒரு அழகிய பூ நீ!என்னுடைய கஷ்டமான மழைக்காலத்தில்,என் வீட்டு மரணம் என்னை அடிமைப்படுத்தும் போதும்,உயிருடன் உறவுகள் மடிந்து போகும் போதும் , நான் ஆடி மாசக் காற்றில் ஆடும் துணி போல ஆடிவிடுகிறேன்.
ஆனால் உன்னை நினைத்துப் பார்க்கும் போதும் அதுவும் நீ அருகில் இருக்கும் போதும், எனக்கு எங்கிருந்து தான் மனத் தெம்பு வருகிறதோ ,
நான் உன்னிடத்தில் என்னை தரும் போதும், எல்லாத்தையும் மறந்து சுகமாக உறக்கம் என்னை தழுவும் போதும்தான் நான் நினைப்பேன் .
என்று சொல்லி நம் கதாநாயகன் தன்னுடைய பஞ்சுத் தலையணையை எடுத்து முத்தமிட்டான்!
************
ReplyDeleteRe: கரை மேல் தெறித்த அலைத் துளிகள்10
http://www.indusladies.com/forums/showthread.php?t=143298#post1913591
Posted by: devapriya
On: 14th August 2011 09:48 PM
Romba build up tharum pothe ipdi thaan yetho irukkumnu nenachen :rotfl