Wednesday, March 8, 2017

வீட்டில் பூஜை முடிக்கும் போது கீழ்க்கண்ட மந்த்ரம் சொல்லி முடிப்பது மிகவும் சிறந்தது.


" ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம் ந்யாயேன மார்கேன மஹீம் மஹீஸா: கோ ப்தினம்ராஹ்மணேப்ய ஸுபமஸ்து நித்யம் லோகா ஸமஸ்தா ஸீகினோ பவந்து "
ஆட்சி செய்வோர் மக்களை நல்ல முறையில் ஆளட்டும். பசுக்கள் ப்ராஹ்மணர்கள் உள்பட உலகிலுள்ள எல்லோரும் சுகமாக இருக்கட்டும்.
" காலே வர்ஷது ப்ருத்வீ ஸஸ்ய ஸாலினீ தேஸோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மண ஸந்து நிர்பயா: "
காலத்தில் மழை பெய்யட்டும், வயல்கள் நெற்பயிற்களுடன் குலுங்கட்டும், நாடு முழுவதும் வளம் பெருகட்டும், ப்ராஹ்மணர்கள் பயமின்றி வாழட்டும்.
" அபுத்ரா: புத்ரின ஸந்து புத்ரண ஸந்து பௌத்ரிண: அதனா: ஸதனா: ஸந்து ஜீவந்து ஸரதாம் ஸதம் "
குழந்தைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் எடுத்தோர் பேரப் பிள்ளைகள் பெறட்டும், செல்வம் இல்லாதோருக்கு செல்வம் கொழிக்கட்டும், நூறாண்டு காலம், நோய் நோடியில்லாமல் வாழட்டும்.

No comments:

Post a Comment