வீட்டில்
வைப்பதை தவிருங்கள்!!'
எனது நண்பரின் நண்பர் மகனுக்குநடந்தது. இதனால், அவரது வாழ்க்கைகடந்த முப்பது நாட்களாக
ரோலர்கோஸ்டர்’ போலமாறிவிட்டிருந்தது. என்ன நடந்ததுஎன்று அவரே சொல்கிறார் இதோகேளுங்கள்:
“வீட்டில் சாமி போட்டோவிற்குமுன் கற்பூரம் வைத்திருந்தோம்.
அதை ‘கல்கண்டு’ என்று நினைத்துமூடிவைத்திருந்ததை எப்படியோ
திறந்து ஒரே ஒரு துண்டுகற்பூரத்தை கடித்து
அதை ‘கல்கண்டு’ என்று நினைத்துமூடிவைத்திருந்ததை எப்படியோ
திறந்து ஒரே ஒரு துண்டுகற்பூரத்தை கடித்து
தின்றுவிட்டான். அதை உடனடியாகபார்த்த நான் கடித்திருந்த பாதியைவாயில் இருந்து எடுத்துவிட்டேன்.
‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’-என்று மனைவி கூகுளில் பார்த்துதெரிவித்த அடுத்த நிமிடமே, என்
மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது.
அது நான்கு நிமிடம் நீடித்தது.
உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக்கேட்டேன். அவர்கள் வந்தபோது,
இழுப்பு சரியாகிவிட்டது.முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தைதூங்கினால் எல்லாம்சரியாகிவிடும் என்று
இழுப்பு சரியாகிவிட்டது.முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தைதூங்கினால் எல்லாம்சரியாகிவிடும் என்று
சொன்னார்கள்.
ஆனால், மீண்டும் கண்கள் செருகஆரம்பித்துவிட்டன. உடனே
'எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு
'எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு
குழந்தையை எடுத்துச் சென்றோம்.
கற்பூரத்திலிருக்கும்‘கேம்பர்’ (Camphor) என்ற கொடிய நச்சுப்
பொருள் கடுமையானபாதிப்புகளை உருவாக்கக்
கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்)
மூலம் அறிந்த எமர்ஜென்ஸிமருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த
சிகிச்சையில் இறங்கினார்கள்.
பொருள் கடுமையானபாதிப்புகளை உருவாக்கக்
கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்)
மூலம் அறிந்த எமர்ஜென்ஸிமருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த
சிகிச்சையில் இறங்கினார்கள்.
அதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசி
குத்தும் போது குழந்தை எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாததுஎங்களுக்கு அடிவயிற்றைக்
கலக்கியது. அதாவது அவன்
சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன்மோடு’க்கு
சென்றுவிட்டிருந்தான்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல்
சென்டரின்’ குழந்தை நல அவசரசிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ்
ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.
சென்டரின்’ குழந்தை நல அவசரசிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ்
ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.
ஆம்புலன்ஸில் இருந்து
இறங்கும்போது “அப்பா!” – என்றுஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும்அது எனக்குத் தெம்பூட்ட
தைரியமானேன்.
கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப்பொருளின் மூன்றாம் நிலை
கோமாவுக்கு கொண்டுசென்றுவிடும்.
கோமாவுக்கு கொண்டுசென்றுவிடும்.
அதை என் மகன்
குறைந்த அளவு சாப்பிட்டதால்
கோமா நிலைக்கு செல்லாமல்
தப்பித்துவிட்டான்.
இது ஒருவிதமானஅதிஷ்டமேயானாலும்
அதுஎல்லோருக்கும் வாய்ப்பதில்லை.தகுந்த நேரத்தில் கண்டதாலும்,
உடனேசிகிச்சைக்கு கொண்டுசென்றதாலும் இறையருளால் எங்கள்கண்மணியை எங்களால்
காக்கமுடிந்தது.
அதுவும் கிட்டத்தட்ட 16
மணி நேர மருத்துவப்
போராட்டத்துக்குப் பின்தான்
அதுவும் சாத்தியமாயிற்று!”
கேட்டீர்களா... விபரீதத்தை?
அதனால், கற்பூரம் என்னும் கொடியவிஷப் பொருளை வீட்டில் வைப்பதைதவிருங்கள். குழந்தைகளுக்குஎட்டா
மல்
பாதுகாப்பாக வையுங்கள்.அப்படி குழந்தைகள் ஏதாவதுசாப்பிட்டதாக சந்தேகம்
வந்தால்..உடனே தாமதிக்காமல் தகுந்தமருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு
செய்யுங்கள்.
பகிருங்கள் எங்கேனும் ஒர் குழந்தை காப்பாற்றபடலாம்...
No comments:
Post a Comment