ஒவ்வொரு ராகத்துக்கும் ஒவ்வொரு குணமுண்டு.கல்யாணி ராகம் இருட்டிலிருக்கும் பயத்தை போக்கும் வல்லமை கொண்டது. ஒரு தாயின் அரவணைப்பிலே கிடைக்கும் சுகத்தினை பெறவும், மன தைரியத்தை அதிகரிக்க செய்யவும் இந்த ராகத்திற்கு குணமுண்டு.
கல்யாணி என்றாலே மங்களம் என்று பொருள்.எந்த ஒரு மங்களகரமான நிகழ்ச்சிக்கும்,தெய்வீக நிகழ்ச்சிக்கும்,இந்த கல்யாணிராகம் இசைப்பதுதான் வழக்கம்...அது நம் மனதை அந்த சூழலுக்கு கொண்டு சென்று விடும்...!!
அன்பையும்,தெய்வீகத்தையும்,அமைதியையும் இந்த இசை நம் மனதில் இருந்து அருவியாக பொங்கி எழச்செய்யும்.உங்கள் மனதில் இருக்கும் பயத்தை போக்கச் செய்வதில் கல்யாணி ராகம் முக்கிய பங்கு வகிக்கிறது..
மன உளைச்சலில்,பயத்தில் இருக்கிறீர்களா இந்த ராகத்தை கேளுங்கள்..மனம் உற்சாக மடையும்..இளையராஜாவின் இசைக்கு நாம் மயங்குவதின் காரணம் அவர் இந்த ராகங்களை சரியாக பயன்படுத்துவதுதான்....!! வெளிநாடுகளில் மருத்துவமனைகளில் மெல்லிய இசையை இப்போது ஒலிக்க விடுகிறார்கள்..காரணம் என்ன..இதுதான்..!!
http://youtu.be/KQxEgUNDDbo
ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என்று இதைச் சொல்லலாமா?
தாய் மூகாம்பிகை திரைப்படத்தில், கவிஞர் வாலி எழுதிய அருமையான பாடல்!
அதை இசைஞானி தன் "கரகர"ப்ரியா குரலில், உள்ளம் உருகப் பாடுகிறார் :-)
கல்யாணியைப் பற்றி கல்யாணி ராகத்தில்.
இளையராஜாவுடன், சுரேந்தர் மற்றும் தீபன் சக்ரவர்த்தி உடன் பாடுகிறார்கள்!
ஆதிசங்கரர் எழுதிய செளந்தர்ய லஹரி தோத்திரத்தின் முதல் சுலோகத்துடன் பாடல் துவங்குகிறது!
(சிவ சக்த்யா யுக்தெள
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி
அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ)
ஜனனி ஜனனி - ஜகம் நீ அகம் நீ
ஜகத்-காரணி நீ பரி-பூரணி நீ
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ...
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங் கழலே மலை மாமகளே
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி...
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்(து) ஏத்துவதும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஒவ்வொரு ராகத்துக்கும் ஒவ்வொரு குணமுண்டு.கல்யாணி ராகம் இருட்டிலிருக்கும் பயத்தை போக்கும் வல்லமை கொண்டது. ஒரு தாயின் அரவணைப்பிலே கிடைக்கும் சுகத்தினை பெறவும், மன தைரியத்தை அதிகரிக்க செய்யவும் இந்த ராகத்திற்கு குணமுண்டு.
கல்யாணி என்றாலே மங்களம் என்று பொருள்.எந்த ஒரு மங்களகரமான நிகழ்ச்சிக்கும்,தெய்வீக நிகழ்ச்சிக்கும்,இந்த கல்யாணிராகம் இசைப்பதுதான் வழக்கம்...அது நம் மனதை அந்த சூழலுக்கு கொண்டு சென்று விடும்...!!
அன்பையும்,தெய்வீகத்தையும்,அமைதியையும் இந்த இசை நம் மனதில் இருந்து அருவியாக பொங்கி எழச்செய்யும்.உங்கள் மனதில் இருக்கும் பயத்தை போக்கச் செய்வதில் கல்யாணி ராகம் முக்கிய பங்கு வகிக்கிறது..
மன உளைச்சலில்,பயத்தில் இருக்கிறீர்களா இந்த ராகத்தை கேளுங்கள்..மனம் உற்சாக மடையும்..இளையராஜாவின் இசைக்கு நாம் மயங்குவதின் காரணம் அவர் இந்த ராகங்களை சரியாக பயன்படுத்துவதுதான்....!! வெளிநாடுகளில் மருத்துவமனைகளில் மெல்லிய இசையை இப்போது ஒலிக்க விடுகிறார்கள்..காரணம் என்ன..இதுதான்..!!
http://youtu.be/KQxEgUNDDbo
ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என்று இதைச் சொல்லலாமா?
தாய் மூகாம்பிகை திரைப்படத்தில், கவிஞர் வாலி எழுதிய அருமையான பாடல்!
அதை இசைஞானி தன் "கரகர"ப்ரியா குரலில், உள்ளம் உருகப் பாடுகிறார் :-)
கல்யாணியைப் பற்றி கல்யாணி ராகத்தில்.
இளையராஜாவுடன், சுரேந்தர் மற்றும் தீபன் சக்ரவர்த்தி உடன் பாடுகிறார்கள்!
ஆதிசங்கரர் எழுதிய செளந்தர்ய லஹரி தோத்திரத்தின் முதல் சுலோகத்துடன் பாடல் துவங்குகிறது!
(சிவ சக்த்யா யுக்தெள
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி
அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ)
ஜனனி ஜனனி - ஜகம் நீ அகம் நீ
ஜகத்-காரணி நீ பரி-பூரணி நீ
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ...
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங் கழலே மலை மாமகளே
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி...
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்(து) ஏத்துவதும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
No comments:
Post a Comment