இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்?
..
நாம் வாழ்க்கைல எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்கும் போதுதான் கடவுள் நமக்கு காதலனையோ/காதலியையோ, கணவனையோ/மனைவியையோ கொடுத்து, "முதல்ல இதை சமாளி மகளே/மகனே" ன்னு சொல்லிடுறாரு!!
..
ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்… ஒருத்தன் நாயா அலஞ்சா அவன் “ஏழை”. ஒருத்தன் நாயோட அலஞ்சா அவன் “பணக்காரன்”
..
யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது…
ஒரு பிச்சைக்காரன்கோவிலுக்கு முன்பு அமர்ந்து பிச்சை
எடுத்துக் கொண்டு இருந்தான், அங்கு வரும் மக்கள் ஒரு ரூபாய்
மட்டும் போட்டார்கள். போதிய வருமானம் இல்லாமல் கடை வீதிக்கு சென்றான். அங்குள்ள டாஸ்மாக் முன்பு அமர்ந்து
பிச்சை எடுத்தான். அங்குள்ள குடிமகன்கள் பத்து
இருபது ரூபாய் தாள்கள் போட்டனர்.மேலும்ஓசியில் குவாட்டரும் கிடைத்ததுபோதையில் பிச்சைக்காரன் சொன்னான்
'தெய்வமே நீ இங்கையா இருக்கே' நா இவ்வளவுநாளா நீ கோவில்ல இருக்கிறாய் என்றல்லவா நினைத்திருந்தேன்"
இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்?
..
நாம் வாழ்க்கைல எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்கும் போதுதான் கடவுள் நமக்கு காதலனையோ/காதலியையோ, கணவனையோ/மனைவியையோ கொடுத்து, "முதல்ல இதை சமாளி மகளே/மகனே" ன்னு சொல்லிடுறாரு!!
..
ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்… ஒருத்தன் நாயா அலஞ்சா அவன் “ஏழை”. ஒருத்தன் நாயோட அலஞ்சா அவன் “பணக்காரன்”
..
கட்டிக்க எவனும் பொண்ணு தராம கஷ்டப்பட்டு பொண்ணு தேடுனா அவன் காவாலி..
கட்டிக்கிட்ட பொண்டாட்டியவே கஷ்டப்பட்டு தேடுனா அவன் கபாலி...
யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது…
ஒரு பிச்சைக்காரன்கோவிலுக்கு முன்பு அமர்ந்து பிச்சை
எடுத்துக் கொண்டு இருந்தான், அங்கு வரும் மக்கள் ஒரு ரூபாய்
மட்டும் போட்டார்கள். போதிய வருமானம் இல்லாமல் கடை வீதிக்கு சென்றான். அங்குள்ள டாஸ்மாக் முன்பு அமர்ந்து
பிச்சை எடுத்தான். அங்குள்ள குடிமகன்கள் பத்து
இருபது ரூபாய் தாள்கள் போட்டனர்.மேலும்ஓசியில் குவாட்டரும் கிடைத்ததுபோதையில் பிச்சைக்காரன் சொன்னான்
'தெய்வமே நீ இங்கையா இருக்கே' நா இவ்வளவுநாளா நீ கோவில்ல இருக்கிறாய் என்றல்லவா நினைத்திருந்தேன்"
No comments:
Post a Comment