Saturday, December 6, 2014

விளக்கேற்றும் போது சொல்லவேண்டிய ஸ்லோகம்

தீபம் ஜோதி நமஸ்துப்யம் தீபம் ஸர்வம் தமோபகம்
தீபேன சாத்யதி சர்வம் தீப ரூப ப்ரபோ நம:

மாலையில் விளக்கேற்றும் போது
சுபம் பவது கல்யாணம் ஆயுர் ஆரோக்கிய ஸம்பத:
மம து:க்க விநாசாய சந்த்யா தீபம் நமோஸ்துதே.


ல்லக விளக்கது இருள் கெடுப்பது 
சொல்லக விளக்கது ஜோதி உள்ளது 
பல்லக விளக்கது பலரும் காண்பது 
நல்லக விளக்கது நமசிவாயவே              -- ஞானசம்பந்தர் தேவாரம் 


இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரும் உறுகேளும் 
இசைந்த ஊரும் பெண்டிரும் இளமையும் வளமேவும் விரிந்த நாடும் குன்றமும் நிலையென மகிழாதே விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே    --திருப்புகழ் 

No comments:

Post a Comment