Monday, December 8, 2014

ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா



காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் 
நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.

* அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்ற இறைவனிடம் 
வேண்டிக் கொள்ளுங்கள்.

* புண்ணியநதிகள், கோமாதா, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர் ஆகியோரை 
குறைந்தபட்சம் ஒரு நிமிடம் நினைப்பது அவசியம்.

* வாரத்தில் ஒருநாளாவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று 
வழிபாடு செய்யுங்கள்.

* அக்கம் பக்கத்தினரையும், மற்றவர்களையும் அன்போடு நேசித்து 
வாழுங்கள்.

* உணவு உண்ணும் முன் மிருகங்களுக்கோ, பறவைகளுக்கோ சிறிது 
அளித்துவிட்டு பிறகு சாப்பிடுங்கள்.

* உங்களால் முடிந்த அளவுக்கு தர்மம் செய்து வாருங்கள்.

* நெற்றியில் எப்போதும் திருநீறு, குங்குமம் அணிந்து கொள்ளுங்கள்.

* தூங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நடந்த நன்மை, தீமைகளை 
அலசி ஆராய்ந்து திருத்திக் கொள்ளுங்கள்.

* கடவுளின் நாமத்தை 108 முறையாவது உச்சரித்துவிட்டு பின்னர் 
உறங்குங்கள்.



No comments:

Post a Comment