ஒன்னும் இல்ல நான் திருச்செந்தூருக்கு தூத்துக்குடியிலிருந்து போகும் போது கேட்ட சினிமா பாடல்களின் மறு பிறப்பு எ ன் வார்த்தைகளில்,
பத்திகிடுச்சி,பத்திகிடுச்சி,...
உன் கையில் மருதாணி ..
உன்னை எனக்கு பிடிச்சிருக்கு ..
என்னை உனக்கு பிடிச்சிருக்கு ...
ஆனா உன் அப்பனுக்கு என்னை பிடிக்கல
நீ என்ன கட்டிக்கறது!
........................................................
உன் மேல எனக்கு ஆசை,
உனக்கு என் மேல ஆசை
உங்கப்பனுக்கு தெரிஞ்சா
ரெண்டு பேருக்கும் பூசை ............
..................................................
என்ன எளவோ வரேன்னு சொன்ன மச்சான் வரல
தொறந்து வச்ச கதவு சாத்திகிடுச்சு ..
மனசு கெடந்து பத்திக்கிச்சு
ஜின்ஜினக்கா , ஜின்ஜினக்கா , ..
copy rights 2013 http://karaimodumalaigalmathangi.blogspot.in/
No comments:
Post a Comment