Tuesday, December 4, 2012

ஆஞ்சநேயர் பீம ரூபி ஸ்லோகம்

ஆஞ்சநேயர் பீம ரூபி ஸ்லோகம்


ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை பற்றிய ஸ்துதிகள்

பீமரூபி ஸ்துதி : ஸமர்த்த ராமதாஸர்




மூலம் : இந்தி மொழி
ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் அவதாரமான ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர் அவர்களால் இயற்றப்பட்டது இந்த ஸ்துதி. மஹான் ஸ்ரீ ஸமர்த்த ராமதாஸர் அவர்களைப் பற்றி ஸ்ரீ காஞ்சி ஸ்ரீஸ்ரீபரமாச்சாரியார் கூறியதை நம் கட்டுரைபகுதியில் காண்க. அம் மஹான் 'த்ரயோதஸாக்ஷரி' என்ற 'ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்' என்கின்ற மஹா மந்த்ரத்தை இவ்வுலகுக்கு அளித்தவர்.
பீமரூபி மஹாருத்ரா வஜ்ர ஹநுமாந் மாருதீ
வநாரி அஞ்ஜநீ ஸுதா ராமதூதா ப்ரபஞ்ஜநா
மஹாபலீ ப்ராணதாதா ஸகளாம் உடவீ பளேம்
ஸௌக்ய காரே லோகஹர்தா தூர்த வைஷ்ணவ காயக
தீந நாதா ஹரிரூபா ஸுந்தரா ஜகதந்தரா
பாதாள தேவதா ஹந்தா பவ்ய ஸிந்தூர லேபநா
லோகநாத ஜகந்நாதா ப்ராணநாத புராதநா
புண்ய வந்தா புண்ய சீ'லா பாவநா பரீதோஷகா
த்வஜாங்கேம் உசலீபாஹோ ஆவேச'ம் லோடலா புடேம்
காலாக்நி காலருத்ராக்நீ தேகதாம் காம்பதீ பயேம்
ப்ரஹ்மாண்ட மாயிலா நேணோம் ஆவளே தந்த பங்கதீ
நேத்ராக்நி சாலில்யா ஜ்வாலா ப்ருகுடீ தாடில்யா பளேம்
புச்சதேம் மூர்டிலேம் மாதாம் கிரீடீகுண்டலேம் பரீ
ஸ்வர்ண கடி காஞ்ஸோடோ கண்டாகிங்கிணோ நாகரா
டகாரேம் பர்வதா ஐஸா நேடகா ஸட பாதளு
சபளாங்க பாஹடாம்மோடம் மஹா வித்யுல்லதேபரீ
கோடீச்யாகோடி உட்டாணேம் ஜேம்பாவேம் உத்தரே கடே
மந்தராத்ரி ஸாரிகா த்ரோணூக்ரோதேம் உத்பாடிலா பளேம்
ஆணிவா மாருதா நேலா ஆலாகேலா மநோகதீ
மனாஸோ டாகிலேம் மாகேம் கதீஸி துளனாநஸே
அணூ பாஸூனி ப்ரஹ்மாண்டா எவடா ஹோதஜாதஸே
ப்ரஹ்மாண்டா பேவதேம் வேடேம் வஜ்ர புச்சேம் காலூ ஸகே
தயாஸீ துளனா கோடே மேரு மந்தார தாகுடே
தயாஸீ துளனா கைம்ஞ்சீ ப்ரஹ்மாண்டீ பாஹதாம் நஸே
ஆரக்த தேகிலேம் டோ ளாம் கிளிலே ஸூர்ய மண்டலா
வாடதாம் வாடே பேதிலேம் ஸூன்ய மண்டலா
பூத ப்ரேத ஸமம்தாதி ரோக வ்யாதி ஸமஸ்த ஹீ
நாச'தி துடதீ சிந்தா ஆநந்தே பீமதர்ச'நே
ஹே தரா பந்தரா ச்'லோகீ லாபலீ சோ'பலீ பலீ
த்ருட தேஹோ நிஸந்தேஹோ ச'ங்கயா சந்த்ரு கலாகுணே
தந தாந்ய பசு'வ்ருத்தி புத்ர பௌத்ர ஸமஸ்தஹி
பாவத் ரூப வித்யாதி ஸ்தோத்ர பாடே சரூணியா
ராமதாஸீ ஆச்ரகணூ கபி குலாஸி மண்டணூ
ராமரூப அந்தராத்மா தர்ச'நே தோஷ நாச'த

இதி ஸ்ரீ ராமதாசக்குருத சங்கட நிரசன

மாருதி ஸ்தோத்ரம் சம்பூர்ணம்


............இந்த ஸ்லோகத்தை எவர் ஒருவரும் தினமும், ஸ்ரீ ஆஞ்சநேயரை மனதில் நினைத்து பாராயணம் செய்து வந்தால் நிச்சயம் நினைத்த காரியம் கை கூடும்.
இருபத்தி ஓர்  முறை இருபத்தோர் நாட்களுக்கோ, ஒரு மண்டலமோ அவரவர்கள் சௌகரியப்படி செய்யலாம்.
முடிந்த பொது, வடை மாலையோ ,சுண்டலோ தயிர் சாதமோ நிவேதனம் செய்யலாம்.

No comments:

Post a Comment